செய்திகள்

இங்கு கொரோனா தொற்று அதிகரிக்கிறது! ஆனால் இறப்புகள் இல்லை….

ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்த நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,...

Read more

11 நாட்களாக தொடரும் உண்ணாவிரதத்தால் முருகனின் உடல்நிலை பாதிப்பு

வேலூர் சிறையில், 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு வேலூர்...

Read more

தொண்டாவுக்கு ஒருசட்டம்- மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?” அனுரகுமார திசநாயக்க….

தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. செய்தியாளர் மாநாட்டில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின்...

Read more

ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள் ; மஹிந்த…..

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளார்...

Read more

தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு...

Read more

13 போதைப் பொருள் பக்கற்றுகளை விழுங்கிய நபருக்கு நேர்ந்த விபரீதம்

13 போதைப்பொருள் பக்கற்றுகளை விழுங்கிய நபரொருவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை – மாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே...

Read more

வாழைச்சேனை பகுதியில் பெண் ஒருவர் கொலை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை குசைன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளக்குட்டி ரகுமத்தும்மா...

Read more

இலங்கையில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை திடீர் மரணம்!

கொழும்பு புறக்கோட்டை, பிளாசா செட்டியார்தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மரணமடைந்தரது பி.சி.ஆர் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக...

Read more

யாழில் வேடமணிந்து போதைப்பொருள் கடத்திய யுவதி கைது!

யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர்...

Read more

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிரந்தர வீடுகள்! ஜனாதிபதி போட்ட உத்தரவு

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண...

Read more
Page 4931 of 5440 1 4,930 4,931 4,932 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News