உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அரச கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தமது அரசாங்கம் நியமித்துள்ள பிரதானிகள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினர்கள் எவரும், எதிர்வரும் பொதுத் தேர்தலில்...
Read moreதிருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்திய நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreமட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம்...
Read moreகிளிநொச்சியின் பரந்தன் தபால் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகம் விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் பெறுமதியான எந்தப் பொருட்களும் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை என பரந்தன்...
Read moreஒடிசாவில் நிகழ்ந்த பயிற்சி விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள பிராசல் விமான தளத்தில் இவ்விபத்து...
Read moreபாடசாலை உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் இந்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைகளுக்கு பதினாறாயிரம் உடல்...
Read moreஅதிக விலையில் அரிசி விற்பனை செய்த வர்த்தகர்கள் 60 பேருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று...
Read moreவவுனியா வைத்தியசாலையில் தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே தீயில்...
Read moreபிரித்தானியாவுக்குள் வரும் அனைவரும் தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டும் என்னும் விதி இன்று அமுலுக்கு வந்தது. விமானம், கப்பல் அல்லது ரயில் மூலம் வருவோர்,...
Read moreஅமெரிக்காவின் சியாட்டிலில் இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் மினியாபோலிஸ் பொலிசாரால் ஜார்ஜ் ஃபிளாய்டின் என்ற கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால்...
Read more