செய்திகள்

அசாத் சாலியை உடனடியாக கைது… செய்யுமாறு சிங்கள ஜாதிக அமைப்பு கோரிக்கை!!

புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ஜாதிக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது....

Read more

ஹட்டனில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று...

Read more

அணு ஆயுதங்கள் தொடர்பில் ஈரானுக்கு ஆதரவு கொடுத்த ஐரோப்பா!

ஈரானுடன் செய்யப்பட்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையில் தொடர்ந்து...

Read more

மத்திய கிழக்கு நாடுகளிடம் கோரிக்கை வைத்த ஈரான்

அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். கட்டார் இளவரசர்...

Read more

ஹொட்டல் அறையில் மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடை உரிமையாளர்!

தமிழகத்தில் குடும்பத்துடன் ஹொட்டலில் தங்கியிருந்த நபர் தனது மனைவி மற்றும் இரு மகன்களை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரின்...

Read more

வழி கேட்ட பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்த 4 கொடூரன்கள்! ஆயுள் தண்டனை!

கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்...

Read more

லட்சக்கணக்கான பார்வையாளர்களை அடிமையாக்கிய குழந்தையின் செயல்!

குழந்தைகள் என்றாலே கடவுளுக்கு நிகரானவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குழந்தைகள் செய்யும் அனைத்து செயலிலும் ஒரு அழகு இருக்கும். அப்படி ஒரு காட்சி தான் இது....

Read more

ஒரே பயமா இருக்கு.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகள்!

அண்மையில் தத்துவப் பிரியானந்தாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அடுத்த காணொளி வெளியிடுவதற்குள் நான்...

Read more

பொதுமக்கள் முறைப்பாடு! கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாபய உத்தரவு

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரி நிவாரணங்களை மக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையம்...

Read more

ஆலயமொன்றில் கொள்ளையிட முற்பட்ட இளைஞர்… கைது!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் ஆலய உண்டியல் ஒன்றினை உடைத்து கொள்ளையிட முற்பட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைது...

Read more
Page 5396 of 5440 1 5,395 5,396 5,397 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News