செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திற்கு அஞ்சும் அரசாங்கம்!

சர்வதேச நாணய நிதியத்திற்கு பயந்தே தற்போதைய அரசாங்கம் எரிபொருள் தொடர்பான விலை சூத்திரத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம்...

Read more

புதிய நாணய தாளை இலங்கையில் அறிமுகம் செய்யும் மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13ஆவது வருடாந்த...

Read more

குடிசைக் கைத்தொழில்களை ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும்…

பெரிய வர்த்தக வலயங்கள் நிறுவுவதற்குச் சமாந்தரமாக குடிசைக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் பெருந்துணை புரியும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர்...

Read more

வெளிநாடு ஒன்றில் இந்த தவறு செய்தால் 7 கோடி அபராதம்… 5 ஆண்டு சிறை!

எந்த மதங்களையும் அவதிக்கும் படி நடந்து கொண்டால் 7 கோடி ரூபாய் வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அபுதாபி நீதித்துறை...

Read more

இங்கிலாந்தில் நடந்த கொடூரம்! என்ன தெரியுமா?

அப்பாவி பெண் நாயை கனத்த கல்லில் கட்டி ஆற்றில் தள்ளிய பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து தெரிவித்துள்ள Nottinghamshire சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், “Trent...

Read more

எழு தமிழர்களை விடுதலை செய்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்...

Read more

2 பவுண்டுகளுக்காக சொந்த மகளை விற்ற தந்தை!

தனது சொந்த மகளை 2 பவுண்டுகளுக்கு ஒரு தந்தை விற்க, அவளை வாங்கியவரோ உடனே அந்த பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறார். பாகிஸ்தானில் தனது சொந்த மகளை...

Read more

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்..! ஈராக்கிடம் பணிந்தது ஜேர்மனி…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிக்கும் நிலையில், ஈராக்கில் உள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா...

Read more

13 வயது சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: இரண்டு பொலிசார் பணியிலிருந்து இடைநிறுத்தம்!

நிக்வரவெட்டிய மற்றும் கோட்டவேர பொலிஸ் நிலையங்களின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரிகள் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 13 வயது செிறுமியொருவரை இரண்டு பெண்கள் கட்டி வைத்து...

Read more

வெளிநாட்டு கனவிலுள்ளவர்களை இந்தியாவிற்கு அழைத்து பணம் கறக்கும் கும்பல்!

ஐரோப்பிய நாடுகளிற்கு சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140 பேர் தென்னிந்தியாவில் நிர்க்கதியாக வாழ்கிறார்கள். கடந்த வருடத்தில் மட்டும் முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களின் தொகை இது என...

Read more
Page 5415 of 5437 1 5,414 5,415 5,416 5,437

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News