த, மு. கூட்டணியில் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி…!

தமிழ் முற்போக்கு கூட்டணியை பிளவடைய செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, அதன் தலைவர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார். இதுசம்மந்தமாக அவர் தமது பேஸ்புக் பக்கத்தில்...

Read more

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…! முக்கிய செய்தி..!

பாணந்துறை - பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறை தொிவித்துள்ளது.

Read more

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஒன்றிணைந்து பணியாற்ற இலங்கை – பிலிப்பைன்ஸ் இணக்கப்பாடு… வெளியான தகவல்

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஒன்றிணைந்து பணியாற்ற இலங்கைக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளுக்கிடையில் கருத்துக்களைப் பரிமாறிக்...

Read more

பாகிஸ்தானில் ஏற்படும் பதற்றம்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனது உலக நாடுகள் எங்கும் பரவிய நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவாக ஆட்டிபடைத்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி...

Read more

வயோதிப் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் கைது!

கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டரைப் பவுண்...

Read more

கொரோனாவினால் மூன்று பெண்கள் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

Read more

இனி விசேட பாதுகாப்பு வளையத்துக்குள் மேல் மாகாணம்! அஜித் ரோஹண…..

மேல்மாகாணத்தில் எதிர்வரும் தினங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் உடனடி அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி...

Read more

தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம்!

இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை என்றும் தமிழீழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது எனவும் தமிழ் தேசிய...

Read more

உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது…

காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். காதி நீதிமன்றங்களின் வெற்றிடங்களுக்கு காதி நீதிபதிகளை...

Read more

எவ்விதமான விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை……

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்கு புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

Read more
Page 2437 of 3266 1 2,436 2,437 2,438 3,266

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News