புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி வீடு திரும்பிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருகோணமலையில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி வீடு திரும்பிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது பெற்றோர்களுடன் நேற்று முன்தினம் நிலாவெளி ஏறக்கண்டி அணைக்கட்டுக்கு அருகில் குளிக்க...

Read more

நாட்டில் அமுல்படுத்த இருக்கும் புதிய தொழில்நுடப்பம்

அனைத்து பிரஜைகளுக்கும் 30 மாதங்களுக்குள் டிஜிட்டல் பை (Digital wallet) அறிமுகப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டதன்...

Read more

புலமைபரிசில் பரீட்சை எழுத சென்று கண்ணீருடன் வீடு வந்த மாணவர்கள்

கோவிட் தொற்று நோயிற்கு மத்தியில் பல முறை பிற்போடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசீல் பரீட்சை நேற்று இடம்பெற்றது. அதற்கமைய நேற்றைய தினம் பரீட்சைக்கு முகம் கொடுத்த பல...

Read more

மின் வெட்டு தொடர்பில் மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மின்சார...

Read more

காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவன் பரிதாப மரணம்

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தங்குமிடம் ஒன்றில் தற்காலிகமாக தங்கிருந்த 15 வயதுடைய சிறுமியுடன் இருந்த நபர்...

Read more

ஜனாதிபதி குறித்து பெருமிதம் கொள்ளும் மஹா சங்கத்தினர்

அதலபாதாளத்துக்கு சென்றுகொண்டிருந்த நாட்டையும் தேசத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ச என மஹா சங்கத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பௌத்த...

Read more

யாழில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொலிசார்

யாழ்.பண்ணை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு...

Read more

யாழ் நகரில் துண்டுபிரசுரங்கள் விநியோகம்

13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்.நகரில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர். தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ம் திருத்தத்திற்குள்...

Read more

நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!

இலங்கையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர்...

Read more

நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2021 டிசம்பரில் 7.0 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் 14.0 சதவீதத்திற்கு...

Read more
Page 2884 of 4431 1 2,883 2,884 2,885 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News