1300இல் இருந்து 100 ஆக குறைந்தது சீன நாட்டவர்களின் வருகை!

நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 1300 என்ற அளவில் வந்துக்கொண்டிருந்த சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது 100 வரையில் குறைந்துள்ளது. குடிவரவு கட்டுப்பாட்டாளர் பசன் ரட்நாயக்க இதனை...

Read more

சஜித் தலைமையில் புதிய கூட்டணி!

புதிய அரசியல் கூட்டணிக்கான அறிவிப்பை அடுத்தவாரத்தில் வெளியிட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய...

Read more

முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிற்கு…. கையைவிரித்த ஜனாதிபதி

தேசிய மொழி கல்வி நிறுவனத்தில் இரண்டாம் மொழி கற்கைகள் பயிற்சி ஆசிரியர்களாக பயிற்சி பெற்ற 1,300 பேருக்கும் நியமனம் வழங்கப்படாமலுள்ள விவகாரத்தில் ஜனாதிபதி செயலகமும் கைவிரித்துள்ளது. எனினும்,...

Read more

துரோகிகளைத் தூக்கியெறிந்துவிட்டு ரணிலின் கரத்தை இறுகப் பற்றுங்கள்!

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து இருப்பதற்கும், சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் செயற்படுவதற்கும் ஐ.தே.கவின் மத்திய...

Read more

சீனாவுக்கான பயணத்தை பிற்போட்டுள்ள ஜனாதிபதி

சீனாவுக்கான தமது பயணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிற்போட்டுள்ளார். கொரோனாரைவஸ் தாக்கம் காரணமாகவே இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பயணம் இந்த மாதத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. சீனாவுக்கு கோட்டாபய...

Read more

பிரதமர் மஹிந்த தலைமையில் 14,000 வீடுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 14000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பணம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம்...

Read more

600 பொலிசார் கொலை…. ஜெனீவா பறக்கும் கருணா!

600 பொலிசாரை கொன்றதன் மூலம் விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் இழைத்துள்ளார்கள் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறையிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வு...

Read more

தமது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் மக்களுக்கு அறிவிக்கவுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ!

தமது அரசியல் எதிர்காலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அவர் நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம்...

Read more

சீனர்கள் தங்கியுள்ளமையால் பாடசாலை செல்லத் தயக்கம்! யாழில்

கொரோனா வைரஸ் பற்றிய தகவல் பரவும் நிலையில், பாடசாலைக்கு அருகில் சீனர்கள் தங்கியிருக்கின்றனர் என்ற காரணத்தால் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவும் சஜித்தும் நேரடியான தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடியான தீர்மானங்களை எடுக்கும் நபர் எனவும் அவர் அண்மையில் அப்படியான சில தீர்மானங்களை எடுத்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா...

Read more
Page 3178 of 3245 1 3,177 3,178 3,179 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News