யாழில் உள்ள சுவிஸ் போதகரின் தேவாலய அனுமதியின் பின்னணி!! வெளியான முக்கிய தகவல்

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

தீவிரமாக பரவிவரும் கொரோனா… மேல்மாகாணத்தில் 21 முக்கிய இடங்கள் முற்றாக முடக்கம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13...

Read more

கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட மீளாய்வு கூட்டம்! சுகாதார அமைச்சு!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட செயலணியின் மீளாய்வு கூட்டம் அமைச்சர் பவித்ரா...

Read more

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 611 ஆக உயர்வு! தற்போது எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 லிருந்து 619 ஆக அதிகரித்துள்ளது. இன்றையதினம் மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில்...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தலை தூக்கும் மற்றொரு நோய்தொற்று!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், தலை தூக்கி வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். எலிக்காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...

Read more

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகள் கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களா?

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் வசம் வழங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் இன்று கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பொதுஜன முன்னணி முன்னாள்...

Read more

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகளுக்கு 9ஏ சித்தி

2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த....

Read more

ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41003 பேர் கைது!!

ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து...

Read more

யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்! சத்தியமூர்த்தி

யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மாலை குறித்த பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...

Read more

கடற்படை சிப்பாய்களுடன் சென்ற பேருந்து விபத்து- 5 பேர் கைது!

கடற்படை சிப்பாய்களுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி-கொழும்பு பிரதான வீதியில் பயணித்து்கொண்டிருந்த குறித்த பேருந்து...

Read more
Page 3238 of 3474 1 3,237 3,238 3,239 3,474

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News