2025ம் ஆண்டின் பின்னர் தேர்தலில் போட்டியிடுவதில்லை! ஐ தே கட்சியின் தலைவர் ரணில்

2025ம் ஆண்டின் பின்னர் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ரஞ்சனின் வார்த்தைகளை பிரபலமாக பயன்படுத்துவது நாட்டை குழப்பும்!

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை...

Read more

புலிகள் அமைப்பே விமான தாக்குதல் நடத்தும் பலம் இருந்த ஒரே அமைப்பு! மகிந்த

போர் நடைபெறும் காலங்களில் மாத்திரமல்ல அமைதி நிலவும் சந்தர்ப்பங்களிலும் முப்படையினருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன் குடா விமானப்படை...

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

தோட்டத் தொழிலாளர்களுக்கு தினம் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என்பதுடன் அந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை ஊழியர் சம்மேளனம்...

Read more

பிரபாகரன் தேசிய தலைவரா? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஹெல பொது சவிய...

Read more

ரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்பது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பம் என அந்த கட்சியின் நாடாளுமன்ற...

Read more

மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும் தயார்……

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட நேரிட்டாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

புதிய கூட்டணியை உருவாக்கினார் சஜித்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடுத்து, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உறுதி செய்துள்ளார்....

Read more

பதவியில் இருந்து…. நீக்கப்பட்ட சந்திரிக்கா……

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி!!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் எந்தவொரு பயணியும் சிரமத்திற்குள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு...

Read more
Page 3240 of 3278 1 3,239 3,240 3,241 3,278

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News