கொரோனாவால்.. இலங்கைக்கு 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம்,...

Read more

ஜனாதிபதி வைத்தியர்களுக்கு விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதனை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பில்...

Read more

மனைவி இருக்கும் இடத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!

வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டூர் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டூர் கோட்டைமுனை கிராம உத்தியோகஸ்தர்...

Read more

கொரோனாவை விட வறுமை கொடியது…!!

தென்னிலங்கையில் இடம்பெற்ற நெஞ்சை பிழியும் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது. இந்த நிலையில்...

Read more

44 வயது பெண்ணொருவர் தாக்கியதில் ஆண் ஒருவர் மரணம்…

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலினால்...

Read more

யாழ்.மீசாலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது யுவதி…!!

தென்மராட்சி – மீசாலை கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (09) மாலை 4.30 மணியளவில்...

Read more

நாளை முதல் புதிய நடைமுறை!

அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர்...

Read more

வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!நடந்தது என்ன ??

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், சில உயிரிழப்புக்கள் பொது மக்களிடையே கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் மக்களிடையே கேட்டுக் கொண்டுள்ளது....

Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் விசேட வேலை திட்டம் ஒன்றை...

Read more

கொரோனா அபாயத்தில் மற்றுமோர் மாவட்டம்?

இரத்தினபுரி நகரப்பகுதியிலிருந்து 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ்...

Read more
Page 3257 of 3456 1 3,256 3,257 3,258 3,456

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News