யாழ்.நெல்லியடி பகுதியில் தாக்குதல்: மூவர் கைது!

யாழ்.நெல்லியடி பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லியடி, ராஜாராமன் கிராமப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read more

ராஜபக்சவினரிடம் கற்க வேண்டிய சிறந்த பாடம்!

2020 ஆம் ஆண்டில் மக்களிடம் வெற்றி பெறக் கூடிய வலுவான ஐக்கிய தேசியக் கட்சியை துரிதமாக உருவாக்க போவதாகவும் சந்திகளில் பேசி, விமர்சனங்களை செய்து, ஊடக கண்காட்சிகளை...

Read more

மட்டக்களப்பில் பெப்ரவரி மாதம் வரை மண் அகழ்வை நிறுத்த தீர்மானம்! காரணம் என்ன ??

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்...

Read more

குளத்தில் மூழ்கி இளைஞன் பலி..!!

வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (2) இடம்பெற்றது. இதன்போது இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந் நிகழ்வில் இறுதியில்...

Read more

இலங்கையில் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அண்மையில் சர்வதேச விளையாட்டில் இலங்கையை சேர்ந்த முஸ்லிம்பெண்மணி பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். அதே போன்று நாட்டை அழகுபடுத்துவதில் சுவரில் சித்திரம் வரைவதில் இஸ்லாமிய மதத்திற்கு ஹராம் என்று கூறிய...

Read more

இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் – பிரதமர்!

இந்த ஆண்டு தேர்தல் வருடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(புதன்கிழமை) கதிர்காம புனிதத் தலம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று...

Read more

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறி போலி குற்றச்சாட்டு….

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறி போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ஊடக மையத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

ராஜபக்‌ச அரசு ஏமாற்றமுடியாது…

“இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் தீவிர கண்காணிப்புக்குள் இந்த நாடு உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ச...

Read more

வெளிநாட்டில் யாருக்கும் தெரியாமல் ஈழத்தமிழருக்கு உதவிய பிரபல சூப்பர் சிங்கர் ஜோடி.!

தனியார் தொலைக்காட்சியில் போட்டி ஒன்றில் வென்ற சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி அண்மையில் லண்டனுக்கு சென்று புகைப்படங்களை முகப்புத்தக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அதனை பார்த்த...

Read more

யாழ்.நாவற்குழி பகுதியில் பாரிய விபத்து சம்பவம் : 6 பேர் நிலை!

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து...

Read more
Page 3266 of 3270 1 3,265 3,266 3,267 3,270

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News