பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…..

நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறிமுறையை செற்படுத்த விசேட திட்டம் ஒன்று அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள்...

Read more

யாழில் இருவர் மரணம் – கொரோனா என சந்தேகம்

கேகாலை அரநாயக்க மற்றும் யாழ்ப்பாணம் மந்திகை ஆகிய பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக குறித்த நபர்கள் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகம்...

Read more

சொகுசுக்கப்பலில் சிக்கியுள்ள இலங்கையரை மீட்க புறப்பட்ட கடற்படை!

எம்.எஸ்.சி மாக்னிஃபிகா சொகுசுக் கப்பலில் சிக்கியுள்ள இலங்கையரை மீட்க ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவின்படி, கடற்படையின் அணியொன்று அவரை அழைத்து வர அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று அவர்...

Read more

175 ஆக உயர்ந்த கொரோனா நோயாளர்களின் தொகை!

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 175ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இன்று மாலைவரை 174 தொற்றாளர்களாக இருந்த நிலையில் இரவில் மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏப்ரல் 5ஆம்...

Read more

தாயைக் கொலைசெய்த மகன்! கொடூர சம்பவம்!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் நேற்றிரவு மகனின் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர்,...

Read more

சுகாதார அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்! சந்தேக நபர் கைது!

கேகாலை, ரம்புக்கன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடிகம பிரதேசத்தில் பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் மீது கத்திக்குத்து தாகுதல் மேற்கொள்ளபட்டிருந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்...

Read more

கொடிய கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த…. இலங்கை இளைஞன்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள்...

Read more

ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை!

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக...

Read more

மூன்று விடயங்கள் குறித்து உரையாற்றிய ரணில்!

கொரோனா வைரஸை முற்றாக ஒழித்தல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் உரையாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மூன்று விடங்களை முன்வைத்து...

Read more

கொரோனா தொற்றாளார்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்று மட்டும்...

Read more
Page 3282 of 3474 1 3,281 3,282 3,283 3,474

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News