ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை!

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக...

Read more

மூன்று விடயங்கள் குறித்து உரையாற்றிய ரணில்!

கொரோனா வைரஸை முற்றாக ஒழித்தல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் உரையாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மூன்று விடங்களை முன்வைத்து...

Read more

கொரோனா தொற்றாளார்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்று மட்டும்...

Read more

ம‌னோ க‌ணேச‌னின் க‌ருத்து ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌து!

ச‌ம்ப‌ள‌மோ, ச‌லுகைக‌ளோ இன்றி நாடாளும‌ன்ற‌த்தை கூட்ட‌ வேண்டும் என்ற‌ முன்னாள் அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌னின் க‌ருத்து ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌து என உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல்...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார...

Read more

சஜித்- ஜனாதிபதி கோடாபயவுடன் நாளை சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து நாளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். கொரோனா தொற்று...

Read more

புத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாவட்டங்களில் புத்தளம் மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் அந்த மாவட்டத்தின் கிராமமொன்றில், மக்களே ஒன்றிணைந்து தமது கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனர். சாலியவெவ பொலிஸ்...

Read more

சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது கத்திக் குத்து!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றையதினம், ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் பணியில்...

Read more

தற்போது பாராளுமன்றம் கூட்ட தேவையில்லை! அமைச்சர் விமல் வீரவன்ச……

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அரச தலைமைத்துவமும் அமைச்சரவையும் இணைந்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பாராளுமன்றத்தைக் கூட்ட...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 166...

Read more
Page 3283 of 3475 1 3,282 3,283 3,284 3,475

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News