இந்த வருடத்தில் ஏற்படவுள்ள பேராபத்து!

2020ஆம் ஆண்டின் இறுதியில் விண்கல் ஒன்று உடைந்து பூமியின் மீது விழும் ஆபத்து உள்ளதாக உலக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி பயன்படுத்தி அதற்கு முகம் கொடுக்க கூடிய...

Read more

காதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து!

மஹியங்கனையில் பாடசாலை மாணவி ஒருவர் மீது பலமுறை கத்திக் குத்து நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கிராதுருகோட்டை பிரதேசத்தில் காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி ஒருவர் மீது...

Read more

ஜனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு!

காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்த கருத்தை வடக்கு, கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கண்டித்துள்ளார். வவுனியாவில் 1065ஆவது நாளாக போராட்டத்தில்...

Read more

இலங்கையிலிருந்து தப்பி ஓடினார்! பிரபல சிங்கள நடிகை…..

பிரபல சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டினை சோதனை செய்த பொலிஸார் பல்வேறு இறுவெட்டுக்களை...

Read more

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக போராட….. ஐ தே க அழைப்பு! அகில விராஜ் காரியவசம்

19வது திருத்த சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய முயலும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்து முற்போக்கு சக்திகளும் இணைந்து போராட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு...

Read more

கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் ஐ தே கட்சி கூறும் ஆருடம்!

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் செய்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி ஆருடம்...

Read more

யாழில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்!

தென்மராட்சி மட்டுவில், சந்திரபுரம் வடக்கில் இன்று ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் மாமியார் உயிரிழந்த நிலையில், இளம் தம்பதியான கணவன், மனைவி இருவரும்...

Read more

இது கொலை செய்வதற்கு சமமாகும்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பில் 10 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள்...

Read more

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள திடீர் முடிவு!

ஐக்கிய தேசியக் கட்சியில் வலுப்பெற்றுள்ள தலைமைத்துவ இழுபறிக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் தலைமைத்துவ சபை ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும்...

Read more

உலகிலேயே தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை முதலிடம்!

தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை உலகில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய வைத்தியசாலையில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வில்...

Read more
Page 3383 of 3428 1 3,382 3,383 3,384 3,428

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News