எரிபொருள் தொடர்பில்………. அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

ஈரான் – அமெரிக்க போர் பதற்ற நிலவும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பரவலாக பேசாப்படுகின்றது. எனினும் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே...

Read more

நல்லாட்சி அரசு மக்களை கடனாளியாக்கியுள்ளது!

பத்தாயிரம் வீடுகள் என்ற போர்வையில் 40,000இற்கு அதிகமானோரை நல்லாட்சி அரசு கடனாளியாக்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தினை...

Read more

துமிந்த சில்வாவுக்கு போதைப் பொருளுடன் தொடர்பில்லை!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா எந்த விதத்திலும் ஹெரோயின் அல்லது போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபர் அல்ல என்பது தனக்கு தெரியும் என ராஜாங்க அமைச்சர்...

Read more

ஈரானில் தங்கியிருக்கும் 100 இலங்கையர்கள்! அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

ஈரானில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...

Read more

மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு!… ஆசிரியருக்கு விளக்கமறியல்!

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக...

Read more

வல்வெட்டிதுறை சுவரோவியத்தில் வந்த புலி!

யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்....

Read more

காலிமுகத்திடலை ஒளியூட்டும் பணிகள் விரைவில் ஆரம்பம்

ஒரு மாத காலப்பகுதிக்குள் காலிமுகத்திடல் கரையோரம் மற்றும் நடைபாதை மின்குமிழ்கள் மூலம் ஒளியூட்டம் செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் காலிமுகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென பெற்றோலுக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இந்த தக்குதலிற்கு என்ன...

Read more

கோட்டாவின் அடுத்த அதிரடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அங்கு அதிரடி...

Read more

ராஜபக்ச சகோதரர்கள் இடையில் அதிகார போட்டி! பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஆற்றிய அரியாசன உரையின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிடவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின்...

Read more
Page 3399 of 3423 1 3,398 3,399 3,400 3,423

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News