1000 ரூபா இல்லையேல் அனைவரும் பேச்சிலிருந்து வெளியேற வேண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் அனைவரும் இணைந்து போராடலாம் –...

Read more

கொரோனா தொற்றாளர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்: எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டது!வெளியான தகவல்

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் எருக்கலம் பிட்டி கிராமம் இன்று புதன் கிழமை...

Read more

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் சுகாதாரப் பிரிவினர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த வருடம் 31ஆம்...

Read more

கொரோனா சிகிற்சை நிலையமாக மாறும் ஹோட்டல்; வெளியான தகவல்

கொக்கலையில் அமைந்துள்ள லோன்க் பீச் ஹோட்டல் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் அங்கு சிகிச்சை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் அதன்...

Read more

கண்டியில் மூன்று உயிர்களைக் காவுகொண்ட விபத்து

கண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடமொன்று தாழிறங்கியமை தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி...

Read more

முகக் கவசம் அணியாத 14 பேருக்கு கொரோனா….

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் 550 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் கொரோனா...

Read more

பிணைக்கு நாம் தயார்! அரசியல் கைதிகளை விடுவியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையிலேயே...

Read more

வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம்! வெளியான முக்கிய செய்தி….

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரனொ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால்...

Read more

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

இலங்கைக்கு வருகை தரும் போது சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறினால் அவர்களை அழைத்து வரும் பயண முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read more

மாவை சேனாதிராசாவிற்கு சுமந்திரன் அனுப்பிய எச்சரிக்கை கடிதம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள ஆவணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே பிளவான நிலைமை காணப்படுகிறது. 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஆவணமொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலைமையில்...

Read more
Page 3651 of 4434 1 3,650 3,651 3,652 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News