இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மாத்தளை பிரதேசத்தை...

Read more

நாட்டில் 484 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நேற்று நாட்டில் 484 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,726 ஆக உயர்ந்தது. நேற்று அடையாளம்...

Read more

கடத்தப்பட்ட தேரர் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு! 4 பேர் கைது!

அங்வெல்ல - கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள்...

Read more

லிந்துலை சுகாதார பிரிவில் 10 பேருக்கு கொரோனா…..

நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை சுகாதார பிரிவில் இன்று (05) 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி லிந்துலை ராணிவத்தை...

Read more

யாழ்.சாவகச்சேரியில் போராட்டம்!

கோவிட் 19 பெருந்தொற்றின் அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பது தொடர்பான ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

Read more

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையில் வயிற்று வலியுடன் வந்தவருக்கே கொரோனா….

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் வயிற்று வலியுடனேயே அனுமதிக்கப்பட்டார். பின்னரே அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன என தெரிவித்துள்ளார் வடமாகாண சுகாதார...

Read more

36 கோடி ரூபாவிற்கு வீடு வாங்கிய இளம் நடிகை!

இந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின்...

Read more

பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!

வீதிகளில் நடமாடும் மக்கள் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு...

Read more

துமிந்த சில்வாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நிச்சயம் நியாயம் கிடைக்கும்!

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அநீதி நடந்துள்ளதாக தெளிவான...

Read more

23ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கும்! அமைச்சர் பிரசன்ன ரனதுங்க….!!

அனைத்து உள்ளூர் விமான நிலையங்களும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும். இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read more
Page 3653 of 4434 1 3,652 3,653 3,654 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News