மீண்டும் ஒன்றிணையும் சஜித் – ரணில்? ஐ.தே.க பகிரங்க அழைப்பு… வெளியான தகவல்

எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர்...

Read more

மாவை சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு கிடைத்த பதில்? முக்கிய தகவல்!

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த முடிவின் காரணமாக ஆனோல்ட்டுக்கு ஆதரவு...

Read more

யாழ் பல்கலை மாணவர்கள் வீதியோரத்தில் உறங்கும் அவலம்

அண்மையில் யாழ். பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் எதிரொலியாக கலைப்பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இதன் பின் இப்பிரச்சினையினை ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வழங்கிய...

Read more

யாழ்ப்பாணத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தொற்று செய்தி உண்மையா?

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும், அது தவறானது. நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தரிற்கு...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வட,கிழக்கில் இன்று போராட்டங்கள்! வெளியான முக்கிய தகவல்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (05) வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள்...

Read more

காதலுக்காக உயிரைக் கொடுத்த முல்லைத்தீவு இளைஞன்! வெளியான தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சஜித் (24) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார். நேற்று இந்த சம்பவம்...

Read more

ஜெனீவா விவகாரத்தை ஆராய 3 தமிழ் கட்சிகள் கொழும்பில் நாளை கூடுகின்றன

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஓரணியில் தமது நிலைப்பாட்டை சமர்ப்பிக்கும் திட்டம் அனேகமாக சாத்தியப்படாது என அறிகிறது. நேற்று முன்தினம் (3) வவுனியாவில் இலங்கை...

Read more

கோட்டாபயவுக்கு தோல்வி நிச்சயம்

தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய தோல்வி ஏற்படுமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கண்டி செங்கடகல...

Read more

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள்...

Read more

கல்முனையில் 4 பேருக்கு தொற்று!

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இன்று (4) 97 துரித அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடைகளின்...

Read more
Page 3655 of 4434 1 3,654 3,655 3,656 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News