மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா… வெளியான முக்கிய தகவல்

புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

Read more

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் ஆவணம் கூட்டமைப்பினுடையதல்ல; அது சுமந்திரனுடையது

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் வகையில் சுமந்திரனால், ஏனைய தமிழ் தரப்புக்களிடம் வழங்கப்பட்ட ஆவணம் கூட்டமைப்பின் ஆவணமல்ல. சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு என வன்னி பாராளுமன்ற...

Read more

அபாய வலயமாகிறது திருகோணமலை: நேற்று 33 பேருக்கு தொற்று

திருகோணமலை, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 33 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல்...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் வடமேல்...

Read more

இலங்கைக்கு பெரும் ஆபத்து!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உள்ளிட்டவை மீண்டும் இல்லாமலாக்கப்படக்கூடும். அவ்வாறானதொரு நிலைமை...

Read more

நீரில் மிதக்கும் காத்தான்குடி மத்திய கல்லூரி…. வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி தற்போது பெய்த...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதியின் கரைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்திலும் வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதேவேளை தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால்...

Read more

சுகாதார நடைமுறைக்குட்பட்டு நந்தாரை கொண்டாடுவோம்!

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வருட நத்தார் தினம்...

Read more

கண்ணிவெடி அகற்றும் பணியினை பார்வையிட்டார் அமைச்சர் இந்திக்க அனுருத்த!

இறுதி யுத்தத்தின் பின்னர் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் இடங்களுக்கு நேரில் சென்று அங்கு இடம்பெறுகின்ற மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியினை பார்வையிட்டார்...

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள Dragonfly பப்பில் நடந்த சோதனைக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் குரு ரந்தவா ஆகியோர்...

Read more
Page 3690 of 4434 1 3,689 3,690 3,691 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News