புலிகளை பற்றி இனி கதைத்தாலே சிறை: வீரசேகர….

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிடையே சிங்கள மக்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க அறிக்கைகளை வெளியிடுவதாகவும், அதைத் தடுக்க ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும், தனிநபர் நலன்களின்...

Read more

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் மணல்… வெளியான தகவல்

வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாட்டில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு பகுதிக்கு மண்ல் கொண்டு...

Read more

திருநெல்வேலி சந்தைக்குள்ளும் கொரோனா!

திருநெல்வேலி சந்தையிலும் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தை வியாபாரிகளிற்கு நேற்று முன்தினம் (16) நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 200 பேருக்கும் அதிகமானவர்களிடம் மாதிரிகள்...

Read more

வீதி விபத்துக்களால் நேற்று மட்டும் 10 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்துக்களினால் நேற்று 10 பேர் பலியனதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்று மாத்திரம் ஏற்பட்ட விபத்துக்களில்...

Read more

வடக்கின் ஒரு பிரதேசத்தில் இரண்டாகப் பிரியும் கல்வி வலயம்.. வெளியான தகவல்

கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க மாவட்ட அபிவிருத்தி குழு அங்கிகாரம் வழங்கியது. நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது....

Read more

நாம் தமிழர் கட்சியின் சீமான் தேர்தல் கூட்டணி குறித்து தெளிவான விளக்கம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் கூட்டணி குறித்து தெளிவான விளக்கம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கொடுத்துள்ளார். தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வேகம் சூடுபிடிக்க...

Read more

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா…

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவருடைய...

Read more

கஜேந்திரகுமாரிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று! வெளியான முக்கிய தகவல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (18) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையாகிறார். யாழ் மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனினால் தாக்கல்...

Read more

35,000ஐ கடந்தது கொரோனா…. முக்கிய தகவல்

நேற்று 650 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,387 ஆக உயர்ந்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 638 பேர் பேலியகொட கொரோனா...

Read more

கடலில் மிதந்து வந்த 1,500 கோடி பெறுமதியான போதைப்பொருள்… வெளியான தகவல்

மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு ஒன்றில் இருந்து கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பசிபிக் தீவு நாடான மார்ஷல் தீவில் கைவிடப்பட்ட படகு...

Read more
Page 3701 of 4433 1 3,700 3,701 3,702 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News