தேரர் முன்னிலையில் கேகாலை ஆயுர்வேத வைத்தியர் ஆவேசம்

கொரோனா வைரஸிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்த தேரர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார். அனுராதாபரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின்...

Read more

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு! ஜேவிபி….

நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரி ஜேவிபி இன்று அமைதி வழி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. புத்தளம் நகரில் இந்த...

Read more

நீண்ட நாட்களுக்குப்பிறகு யாழில் கொரோனா!

vபொதுமக்கள் அனைவரும் தாம் வாழும் சமூகத்தில் அக்கறை கொண்டு தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்...

Read more

13 வயதில் சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்! 8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி….

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில்,...

Read more

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

இன்று (17) காலை 6.00 மணி முதல் உடல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, மற்றும் ஆலையடிவேம்பு போன்ற பகுதிகள்...

Read more

இலங்கையில் வீரியமடையும் கொரோனா: மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று…

இலங்கையில் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 234 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி...

Read more

பாலியல் குற்றங்களிற்கு ஆண்மைநீக்கம் பாகிஸ்தானில் சட்டத்திற்கு அங்கீகாரம்! வெளியான முக்கிய செய்தி…

பாகிஸ்தானில் அண்மை காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதையடுத்து, பாலியல் குற்றவாளிகளிற்கு ஆண்மைநீக்கம் செய்யும் சட்டத்திற்கு நேற்று அங்கீகாரம் கிடைத்தது. பாலியல் குற்றங்களில்...

Read more

களியாட்ட நிகழ்வில் பங்குபற்றிய 47 பேர் தனிமைப்படுத்தல்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர், நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமொன்றின்...

Read more

அரச சட்டவாதிக்கு கொரோனா தொற்று! எங்கு தெரியுமா ??

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கல்முனையை சேர்ந்த அவருக்கு நேற்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று...

Read more

உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த தீவாக மாறிய ஸ்ரீலங்கா..!!

உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த தீவாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் எஸ்கேப் (Escape) நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. எஸ்கேப் (Escape) நிறுவனம்...

Read more
Page 3705 of 4433 1 3,704 3,705 3,706 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News