உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
உலகளாவிய ரதீயில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மலையகப்பகுதியிலும் இன்று இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை...
Read moreஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்படும் மூளை அறுவை சிகிச்சை (Awake Craniotomy) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு இந்த மைல்கல்லை...
Read moreபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், முல்லைக்கு செல்போனில் தொல்லை கொடுத்த சீரியல்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்றுமொரு ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தின்...
Read moreமுன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனா தொற்றை தடையாக கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கல்வி...
Read moreகருணா தனது கைகளால் இராணுவத்தினரை கொன்றதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் சட்டம் செயற்படுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார். நாடாளுமன்றத்தில்...
Read moreஇலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனும், மாமனிதர் ரவிராஜின் மகள் பிரவீனா ஆகியோர் இன்று திருமண பந்தத்தில் இணைகின்றனர். கலையமுதன்- பிரவீனா...
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரா மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ராகமுவ, மத்திய மற்றும் மேற்கு...
Read moreமீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர்களின்...
Read moreகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய விதிகளைப் பின்பற்றாவிட்டால், விரைவில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என்று லண்டன் நகர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை...
Read more