தயக்கம் காட்டிய அரச புலனாய்வுப் பிரிவு! வெளியான தகவல்

பயங்கரவாத தடுப்பு பிரிவு இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான தகவல்களை அரச புலனாய்வு சேவைக்கு வழங்குவதற்கு தயாராகவே இருந்தது. எனினும் அதனை பெற்றுக்கொள்வதற்கு அரச புலனாய்வு பிரிவு தயக்கம்...

Read more

3 குழந்தைகளின் உயிரை பறித்த கோர விபத்து!

பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலான 26 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் 10 மோட்டார் சைக்கிள்களின் chassis இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை...

Read more

கொரோனா தொற்றிய வைத்தியருக்கு விருந்துபசாரம்! 65 பேருக்கு ஏற்பட்ட நிலை…

கம்பளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அண்மையில் குறித்த வைத்தியர் இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு அவருக்கு ஒரு விருந்துபசாரம்...

Read more

பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உட்பட பலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த காரணமாக நேற்று (08)...

Read more

இக்கட்டான நிலைக்குச் செல்லலாம்! சத்தியமூர்த்தி எச்சரிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தால் வைத்திய சேவையை பாதிக்கும். எனவே புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக...

Read more

ஐந்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்தி! நாமல்

"அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும்." என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021ஆம்...

Read more

கூட்டமைப்பை எச்சரித்த ராஜபக்ச அரசு…!

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை வடக்கு தமிழ் மக்கள் விரும்புகின்றனர். எனவே, இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம் என தமிழ்த் தேசியக்...

Read more

யாழில் மர்மமான முறையில் கரையொதுங்கிய சடலம்

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், செம்பியன்பற்று கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம் அடையாளம் காண முடியாதவாறு...

Read more

இன்று 500 பேருக்கு கொரோனா மருந்து வழங்கப்பட்டது: வெளியான தகவல்

கேகாலையில் இன்று 500 பேருக்கு கொரோனா பானம் வழங்கினார் பாரம்பரிய வைத்தியர் தம்மிக பண்டார. அவர் இன்று கொரோனா மருந்து வழங்குவார் என்ற தகவல் பரவியதும், வெளியிடங்களில்...

Read more

பொலிசாரின் காலில் விழுந்து கதறிய இளைஞன்…. முக்கிய தகவல்

தம்புல்ல பொருளாதார மையத்திற்கு அருகில் பணப்பையை தவறவிட்ட ஒருவரிடம், பொலிசார் பணப்பையை திரும்ப ஒப்படைத்துள்ளனர். தம்புள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த சார்ஜென்ட் ஜி.யு.விக்ரமசிங்க (35327) தம்புள்ள...

Read more
Page 3721 of 4430 1 3,720 3,721 3,722 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News