உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இன்று நாடாளுமன்றம் கூடியபோது,...
Read moreயாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்...
Read moreமுன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்த பின்னரே நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பார் என்று நம்பகர வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 20ஆவது திருத்தச்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் இன்று தெரிவதாக கூறி, பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது. குறித்த...
Read moreகண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவின் வைத்தியர் ஒருவரும், ஏழு தாதியர்களும்...
Read moreபொகவந்தலாவை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் மரணமாகியுள்ளார். கெம்பியன் கீழ் பிரிவை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான கந்தையா தெய்வானை (69)...
Read more‘காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை. கோரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இன்று மாலை...
Read moreயாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 3 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் –...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் (26)காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக...
Read moreஓமானிலிருந்து நாடு திரும்பிய பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தொன்று பளையில் விபத்திற்கு இலக்காகியிருந்தது. இந்த நிலையில் குறித்த பேருந்தில் பயணித்தவர்களுக்கு ஓமானில் இரண்டு பி.சி.ஆர்...
Read more