வயோதிப பெண்ணின் மாலை பறிப்பு-இருவர் கைது

வீதியால் பட்டப்பகலில் சென்ற 72 வயதுடைய வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த 4 அரை பவுண் பெறுமதியான தங்கமாலையை வழிப்பறி செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற...

Read more

காலநிலை சீர்கேட்டால் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகவில்லை: மாவீரர்தின மனு நாளை வரை ஒத்திவைப்பு! முக்கிய செய்தி..!!

யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிப்பதை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ், கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனு, நாளை காலை 11 மணி வரை...

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற பெரும் சோகம்

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் முதலை கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக...

Read more

யாழில் தந்தை தனிமைப்படுத்தலில்; பாடசாலைக்கு சென்ற மகள்.. வெளியான முக்கிய தகவல்

யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்ற விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. குறித்த...

Read more

மாவீரர்தினம்- இனப்படுகொலை! வீட்டுக்குள் முடக்கினார் சுமந்திரன்!

தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக எந்த அளவிற்கும் இறங்குவதற்கு தயாராக இருப்பதை சுமந்திரன் வெளிப்படுத்தி வருகின்றார் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சுமந்திரனுடைய மாற்றம்...

Read more

அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்!

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை...

Read more

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப்பறிக்கவே முடியாது!

இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற...

Read more

ஹிஸ்புல்லாவின் வங்கிக்கணக்குகளில் குவிந்த வெளிநாட்டு பணம்! வெளியான முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் 03 ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சொந்தமான இரு இலங்கை வங்கி கணக்கில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு...

Read more

தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா…

நாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 337 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் கொழும்பில் பதிவாகியுள்ளனர். அந்தவகையில் பொரள்ளை , வெல்லம்பிட்டி , மற்றும்...

Read more

ஜனாதிபதிக்கு எதிரான யாழ். நீதிமன்றின் தீர்ப்பு! மேல் முறையீட்டு நீதிமன்றம் இரத்து.. வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. முன்னிலை சோசலிஸக்கட்சியின் நடவடிக்கையாளர்களான லலித் குமார் வீரராஜ்...

Read more
Page 3761 of 4433 1 3,760 3,761 3,762 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News