ஆயுதங்களுடன் கைதான குழுவின் 4 பேருக்கு கொரோனா…

களுத்துறையில் ஆயுதங்களுடன் கைதான குழுவின் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 7ஆம் திகதி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு வாகனங்களில் சென்ற குழுவொன்றை...

Read more

பிள்ளையானின் கட்சிக்குள் வெடித்தது அரசியல் பூகம்பம்!

சிறையில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சிக்குள் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது கட்சியில் இருந்த இளைஞர்கள் முஸ்லீம் அரசியவாதிகளுடன் இணைந்து...

Read more

இலங்கையில் பேசவோ எழுதவோ முடியாத நிலையிலும் சாதனை படைத்த மாணவன்!

இலங்கையில் பேசவோ எழுதவோ முடியாத நிலையிலும் தேர்வு எழுதி 99 மதிப்பெண்களுடன் உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இன்று எனக்கு மிகவும்...

Read more

மூன்று வாரத்திற்கு கொழும்பு மாநகர சபை பிரதேசத்தை மூட வேண்டும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர்...

Read more

பிரான்ஸில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்! வெளியான முக்கிய தகவல்

பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிலையங்கள் என அனைத்திலும், மிக விரைவாகக் கொரோனாத் தொற்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, அமைச்சர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில்,...

Read more

தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிடுங்க!!

ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. 4000 ஆண்டுகளான பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையான ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பசி...

Read more

கொரோனா அலையாக உருவெடுத்த மினுவாங்கொடை!!

நாட்டில் இரண்டாவது கொரோனா அலையாக உருவெடுத்த மினுவாங்கொடை கொரோனா கொத்தணி தற்போது முழுமையாக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது...

Read more

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி பாடசாலை இம்முறை இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி பாடசாலை இம்முறை இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. மன்னார் புனித...

Read more

இலங்கைக்கு வரும் லொஸ்லியாவின் தந்தையின் சடலம்..!!

லாஸ்லியாவின் தந்தை நேற்று கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார், பலரும் அவருக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் இறந்த லொஸ்லியாவின் தந்தையின் சடலம் திருகோணமலைக்கு கொண்டு...

Read more

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியேறியவர் பொலித்தீன் பையால் சுற்றி கட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்! வெளியான முக்கிய தகவல்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களிற்கு தடைவிதிக்கப்பட்ட சமயத்தில், அங்கிருந்து வெளியேறிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து, பொலித்தீனால் சுற்றி பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் மத்துகம...

Read more
Page 3778 of 4431 1 3,777 3,778 3,779 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News