எதையும் செய்யவில்லை கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க...

Read more

கட்டுக்குள் வராத கொரோனா!

கொரோனா தொற்று இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்னமும், அது சமூகத் தொற்றாக மாறவில்லை என்று அரசாங்கமும், சுகாதார அதிகாரிகளும் கூறிக் கொண்டிருந்தாலும், நாட்டின்...

Read more

குருவிட்ட சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இரத்தினபுரி மாவட்ட குருவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சிறைச்சாலைக்குள் செல்லவும், வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில்...

Read more

தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்!!

தீபாவளியை தொடர்ந்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் 1850 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையுடனான...

Read more

பளையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிப் படுகொலை!

யாழ்ப்பாணம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பகாமம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் செம்பியன்பற்று...

Read more

யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று,இருதய சிகிச்சையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை திங்கட்கிழமை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்...

Read more

சம்மந்தரின் ஊரில் தலைதீபாவளி கொண்டாட வேண்டிய புதுமாப்பிளை துாக்கில் தொங்கியது ஏன்?

குளத்துக்கு அருகில் உள்ள தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு தீபாவளி தினத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

நாட்டில் இன்று 5 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!!

கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. கொழும்பு 13ஐ சேர்ந்த, 54 மற்றும் 88 வயதுடைய ஆண்கள், கொழும்பு...

Read more

பெண்களுடன் சேட்டை விட்ட ரவுடிகள் நையப்புடைப்பு!

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் நீண்டகாலமாக அட்டகாசம் செய்து வந்த பிரபல ரௌடி, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசுவமடு, ரெட்பானா, தேராவில் உள்ளிட்ட பகுதிகளில்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 பேர் கைது! வெளியான முக்கிய தகவல்

முடிவடைந்த கடந்த 24 மணி நேர காலத்தில் தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய 20 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசத்தை அணியாமல் இருந்தமை...

Read more
Page 3780 of 4430 1 3,779 3,780 3,781 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News