உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
December 18, 2025
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க...
Read moreகொரோனா தொற்று இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்னமும், அது சமூகத் தொற்றாக மாறவில்லை என்று அரசாங்கமும், சுகாதார அதிகாரிகளும் கூறிக் கொண்டிருந்தாலும், நாட்டின்...
Read moreஇரத்தினபுரி மாவட்ட குருவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சிறைச்சாலைக்குள் செல்லவும், வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில்...
Read moreதீபாவளியை தொடர்ந்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் 1850 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையுடனான...
Read moreயாழ்ப்பாணம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பகாமம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் செம்பியன்பற்று...
Read moreயாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை திங்கட்கிழமை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்...
Read moreகுளத்துக்கு அருகில் உள்ள தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு தீபாவளி தினத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
Read moreகொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. கொழும்பு 13ஐ சேர்ந்த, 54 மற்றும் 88 வயதுடைய ஆண்கள், கொழும்பு...
Read moreமுல்லைத்தீவு, தேராவில் பகுதியில் நீண்டகாலமாக அட்டகாசம் செய்து வந்த பிரபல ரௌடி, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசுவமடு, ரெட்பானா, தேராவில் உள்ளிட்ட பகுதிகளில்...
Read moreமுடிவடைந்த கடந்த 24 மணி நேர காலத்தில் தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய 20 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசத்தை அணியாமல் இருந்தமை...
Read more