கொழும்பை அதிர வைத்த மாணவர்கள்…

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எச்என்டிஏ), இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நாளாந்த அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ உதவியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read more

யாழில் பல ஆண்டுகளுக்கு பின் படையெடுத்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்.!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் மற்றும் தீவகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை...

Read more

கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து விபத்து! ஒருவர் பலி!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் தனியார் பேருந்தொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில்...

Read more

32 கிலோகஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சி, கட்டைக்காடுப்பகுதியில் வீடொன்றில் இருந்து 32 கிலோகஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, பளைப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு,...

Read more

தலைமை பதிவியை ஏற்கின்றார் சஜித்!

இன்று கூடவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார...

Read more

யாழில் இளம் யுவதி… தற்கொலை!

யாழ்ப்பாணம், நல்லூர் - சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது...

Read more

தபால் ஊழியர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்! லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் சேவையை...

Read more

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக சம்பிக்க போர்க்கொடி!

ஜனாதிபதி கோட்டாபயவின் தீர்மானத்தை எதிர்த்தும் அவரது ஆட்சியை தக்க வைக்க கொள்கைகள் தவறாக பயன்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க குற்றம்சாட்டியுள்ளார். "நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும்...

Read more

மார்ச் தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனம் உறுதி!

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம்...

Read more

பிரச்சினைக்கு தீர்வு காண பலமான அரசே அவசியம்!

நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பலமான அரசாங்கமொன்றும் சக்தி வாய்ந்த நாடாளுமன்றமும் அவசியமாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more
Page 3800 of 3877 1 3,799 3,800 3,801 3,877

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News