இலங்கையில் கோர விபத்து: 2 பேர் பலி!

மட்டக்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி இரண்டு முச்சக்கர வண்டிகளுடன்...

Read more

இறந்த தந்தையை வீட்டிலேயே அடக்கம் செய்த மகன்..

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அடுத்த, களரம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த தனது தந்தையின் உடலை...

Read more

அமைச்சு பதவிக்கு பதிலாக வேறு பதவி வழங்க நடவடிக்கை…..

ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியினால் எந்தக் கோரிக்கையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு விடுக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர் குறிப்பிட்டுள்ளார்...

Read more

சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டுநிறைவு தினம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த வழிபாட்டு நிகழ்வானது நாடாளுமன்ற குழுக்களின்...

Read more

இன்று முதல் வழமைக்கு திரும்பியது பாடசாலைகள்… வெளியான முக்கிய தகவல்.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வழமைக்கு திரும்பியதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது . அதன்...

Read more

மூத்த தலைவர் வி.தர்மலிங்கத்தின் நினைவுநாள்! முக்கிய தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள...

Read more

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் காலநிலை தொடர்பில் வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை காரணமாக எதிர்வரும் 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் என திணைக்களம்...

Read more

மைத்திரிக்கு பதவி வழங்குவது தொடர்பில் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியினால் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா நோயாளிகள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்...

Read more

விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்!

புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர்...

Read more
Page 3913 of 4431 1 3,912 3,913 3,914 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News