சீன நிறுவனங்களை தடைப்பட்டியலில் சேர்த்த அமெரிக்கா!

சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் சீனாவின் கட்டுமாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள சீன ஒப்பந்தக்காரரை அமெரிக்கா கடந்த வாரம் தடைப்பட்டியலில் சேர்த்திருப்பது ஆசிய நாடுகள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இராஜதந்திர...

Read more

எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவமுடியும்!

எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவமுடியும் என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார். ஏனைய கட்சிகள்...

Read more

விக்னேஸ்வரனைத் திருத்தவே முடியாது – சஜித் அணி….

விக்னேஸ்வரனைத் திருத்தவே முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீளவும் தெரிவித்துள்ளார். விக்கினேஸ்வரன் தனது நாடாளுமன்ற கன்னி உரையை ஆற்றி முடிந்த...

Read more

ரணில் சஜித் அணி ஒன்றிணையுமா?

தற்போது முரண்டு பிடித்துக்கொண்டு எதிரெதிர் துருவங்களாக நிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக...

Read more

பெற்றோரை இழந்த இரட்டையர்களுக்கு பொலிஸார் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

பொற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 8 வயது இரட்டையர்களை அநாதை இல்லத்திற்கு அனுப்ப நானு ஓயா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்த...

Read more

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட மனோ…..

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read more

யாழ்ப்பாணத்தில் சிறுமியின் நேர்மையான செயல்! குவியும் பாராட்டுக்கள்

யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில்...

Read more

யாழில் உள்ள பிள்ளையார் ஆலயமொன்றில் இடம்பெறும் அதிசயம் பார்க்க படையெடுக்கும் மக்கள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு...

Read more

பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த நபர்… வெளியான முக்கிய தகவல்

அனுராதபுரம் பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தையை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதய நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக சென்று திரும்பி வருவதற்கு...

Read more

நாடாளுமன்றத்திற்கு வருவதை விட வெளியில் இருக்கவே அதிகம் விரும்புகிறேன்

நாடாளுமன்றத்திற்கு செல்வதை விட தற்போது செயற்படும் விதத்தில் வெளியில் இருந்து வேலை செய்வதை தான் அதிகம் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ச...

Read more
Page 3918 of 4431 1 3,917 3,918 3,919 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News