அரசாங்க அதிகாரிகளை கதிகலங்க வைக்கும் ஜனாதிபதி!

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பிரதானிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடி கண்கானிப்புகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக 6 பேர்...

Read more

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்!

அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிற்கு வெளியில் ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை...

Read more

சட்டவிரோதமான மரங்களை கடத்திச்சென்ற வாகனம் விபத்து!

ஓமந்தை கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமான மரங்களை கடத்திச்சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4...

Read more

குருணாகலில் அரங்கேறிய கொடூரம்!

குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது...

Read more

மாணவி முஸாதிக்காவின் சுய கெளரவத்தில் விளையாட வேண்டாம்!

இம்முறை வெளியான க பொ த உ த பரீட்சையில் திருகோணமலை மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பிடித்த மாணவி முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள் ஒன்றினை...

Read more

கோட்டாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி!

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமொரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை...

Read more

செய்ய முடியாது போனதை செய்தாவது வெற்றி பெறுவோம்

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்ய முடியாது போன அர்ப்பணிப்பு ஒன்றை செய்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றால், அதனைச் செய்வதற்கும் தயாராக இருப்பதாக...

Read more

கோட்டாபய ராஜபக்சவின் விளக்க உரைக்கு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கூட்டமைப்பு தக்க பதிலடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து பதிலடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் கொள்கை...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சுமுகமாக முடிவு! தமிழரசு கட்சிக்கு கூடுதல் இடங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அந்தவகையில், இலங்கைத்...

Read more

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற சம்பவம்

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எட்டாவது நாடாளுமன்றமே எதிர்க்கட்சித் தலைவர்களாக மூன்றுபேர் பதவி வகித்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக...

Read more
Page 3930 of 3942 1 3,929 3,930 3,931 3,942

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News