புகையிரதத்துடன் மோதிய கப் ரக வாகனம்! 7 பேர் படுகாயம்…

புகையிரத கடவையை கடக்க முயன்ற கெப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் தம்புத்தேகம - பாதெனிய பகுதியில்...

Read more

பிரபல பாடசாலையில் ஹெரோயினுடன் கைதான மாணவர்கள்

கிளிநொச்சி, பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து...

Read more

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கஜன் – மைத்திரியின் மகளுக்கு முக்கிய பதவி!

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது என சிங்கள இணையத்தளமொன்றில் செய்தி வெளியிட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர்...

Read more

இலங்கையில் மற்றுமோர் விபத்து: இருவர் பலி

வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியைவிட்டு விலகிய வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எல்ல, வெல்லவாய வீதியின் இராவண எல்லை பகுதியில்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவிகளில் திடீர் மாற்றம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்...

Read more

அதிகாலையில் கோர விபத்து!

குருநாகல் வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் இன்று அதிகாலை...

Read more

கொழும்பில் மிதக்கும் வர்த்தக தொகுதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கோட்டை மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல்...

Read more

ஒரு நாடு – ஒரு சட்டம்! மாற்றியமைப்பது சவாலானது: நாடாளுமன்றத்தில் இடித்துரைப்பு

ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை அரசியலமைப்பில் கொண்டு வருவது சிரமமான பணியாகவே இருக்கும் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல இதனை...

Read more

வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்து! ஐந்து பேர் பலி

குருநாகல் வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் இன்று அதிகாலை...

Read more

இலங்கையில் நேற்று மட்டும் 23பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2941ஆக உயர்ந்துள்து. நேற்று மாத்திரம் 23பேர் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர். இதில் 18பேர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்தவர்கள். ஒருவர் இந்தோனேசியாவிலும் ஒருவர்...

Read more
Page 3935 of 4431 1 3,934 3,935 3,936 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News