ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்று நிறைவேற்றம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை...

Read more

அரச நிறுவனங்கள் மட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள்

அரச மற்றும் இணை நிறுவனங்களின் உற்பத்திகளை ஒரே இடத்தில் கொள்வனவு செய்யக்கூடிய வகையில், வர்த்தக வலைப்பின்னலை உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும்...

Read more

இலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிப்பு!!

இலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருவதாக...

Read more

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டங்களை உரிய தினத்திற்குள் பூர்த்தி செய்யாத ஒப்பந்தக் கம்பனிகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்து அவற்றுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read more

அரசியல் பேரம் பேசலுக்கு தயாராகி வரும் சுதந்திரக் கட்சி

நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று கொடுப்பது தொடர்பில் தன்வசம் உள்ள அரசியல் பலத்தை பேரம் பேசலுக்கு உட்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகி...

Read more

அரச வேலைவாயப்பு திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும் – சஜித்

அரச வேலைவாயப்பு திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும்...

Read more

கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக மாறிய இலங்கை!

கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. யுனிசெப் நிறுவனத்தின்...

Read more

ஸ்ரீலங்காவை ஆட்சி செய்யும் இந்தியாவும் அமெரிக்காவும்!

நாட்டை ஆட்சி செய்வது தற்பேதைய அரசாங்கத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள பிரதிநிதிகள் அல்ல எனவும் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே நாட்டை செய்கின்றன எனவும்...

Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு வடக்கு கிழக்கில் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணத்தை தமிழ்பக்கம் நேற்று வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் அதில்...

Read more

கூட்டமைப்பிற்குள் முதல் பிளவு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தான்தோன்றித்தனமாக இலங்கை தமிழ் அரசு கட்சி செயற்படுவதன் எதிரொலியாக முதல் பிளவு தோன்றியுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை பங்காளிகளிடம் வழங்காமல் விட்டால், ரெலோ...

Read more
Page 3936 of 4431 1 3,935 3,936 3,937 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News