கவலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இன்னமும் மூன்று மாத காலங்கள் கூட ஆகலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜூன் மாதம் 20...

Read more

யாழ் வேலணை இளைஞர்களின் மனிதாபிமான செயல்!

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வேலணை மேற்கு சிற்பனையில் உள்ள கிணற்றுக்குள் மாடு ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில் அப்பகுதி இளைஞர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது. மாடு...

Read more

கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும், இரா.சம்பந்தனிற்குமிடையில் விரைவில் சந்திப்பு நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அனேகமாக இன்று அல்லது நாளை நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த...

Read more

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் திங்கட்கிழமை திறக்கப்படும்! வெளியான முக்கிய தகவல்

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் தொடர்பில்...

Read more

ஜனாதிபதி , பிரதமர் உட்பட பலர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சுகாதார...

Read more

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு…! முக்கிய அறிவிப்பு…

நாடுமுழுவதும் வரும் 31ஆம் திகதி மற்றும் ஜூன் 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நாளைமறுதினம் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு...

Read more

இலங்கையில் திடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன?

கிண்ணியாவில் சிம் அட்டை வியாபார முகவர்களின் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஏம்.ஏ.அஜித் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர்...

Read more

அச்சுவேலியில் நடந்த கொடூர சம்பவம்

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத விசமிகள் இந்த...

Read more

கோட்டாபயவை பாராட்டிய ரோஸி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், நாட்டை திறப்பதற்கும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க பாராட்டியுள்ளார். வேலை சிறப்பாக செய்யப்படும் போது பாராட்டத்தயங்க மாட்டேன்...

Read more
Page 4133 of 4430 1 4,132 4,133 4,134 4,430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News