கொஸ்கொட தாரகவின் உதவியாளர் கைது

பாதாள உலக குழுத்தலைவர்களில் ஒருவரான கொஸ்கொட தாரகவின் உதவியாளரான மானா என்று அழைக்கப்படும் மனோஜ் ஹர்சன கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து 200 கிராம்...

Read more

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த...

Read more

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1106 அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரை 1106 ஆக உயர்ந்துள்ளது. இதில் குவைத்தில் இருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 17...

Read more

மருத்துவர்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை..!!

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் தளர்த்தப்பட்டு வரும் பின்னணியில் கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமாக கூடிய அவதானத்துடன் இருக்க வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது....

Read more

யாழ்ப்பாணத்தில் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்....

Read more

நாடு முழுவதிலும் இன்றும் நாளையும் மதுக்கடைகளு பூட்டு!

நாடு முழுவதிலும் இன்றும் நாளையும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை மூடும்படி அரசாங்கம்...

Read more

யாழில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை…..

யாழ் மாவட்டத்தில் காற்றின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலமைகள் தொடர்பில் இன்று...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...

Read more

கொரோனா நோயாளிகளிடமிருந்து வைரஸ் பரவாது! ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

கொரோனா நோயாளிகள் நோய்வாய்ப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு நோய்தொற்றை உறுதிசெய்தாலும் அவர்களிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவாது என சிங்கப்பூரில் தொற்று நோய் நிபுணர்களின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

Read more

மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை!

உயர்தர பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது. மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே...

Read more
Page 4141 of 4431 1 4,140 4,141 4,142 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News