உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
அம்பாறை சம்மாந்துறை பிரதான வீதி சாலையில் இடம்பெற்ற விபத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார். புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கெப்ரக வாகனம் ஒன்றின் இரு சக்கரங்களும்...
Read moreவிடுதலை புலிகளின் தியாகங்களை வைத்து தான் ஒருபோதும் வாக்குகேட்பதில்லை என தாம் பல தடவைகள் கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
Read moreதமிழினத்தின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்களையும், அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்...
Read moreஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்....
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஒரு மாத அடிப்படயில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அரசியால்வாதி என சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்....
Read moreகூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்து தனிப்பட்ட கருத்து, அதை கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சியின்...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தாம் தெரிவிக்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த ஒரு...
Read moreஸ்ரீலங்காவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கடற்படை...
Read moreத.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமந்திரன்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....
Read more