பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதால் பயனில்லை! ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித நன்மையும் ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன் நெருக்கடி நிலையிலும்...

Read more

யாழில் மண்ணுக்குள் புதைத்து வைத்து சாராய விற்பனை ! சந்தேக நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கில் வீட்டு வளவுக்குள் மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் இன்று...

Read more

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா! 863ஆக அதிகரித்த எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் நேற்று பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கோரோனா...

Read more

கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாயொருவர் செய்த பாதகசெயல்! நாய் இழுத்துச்சென்ற நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்ற நிலையில் குறித்த...

Read more

பொலன்னறுவையில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீர் மரணம்!

பொலன்னறுவை அரலகங்வில மாதுருஓயாவில் உள்ள படை முகாமில் சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை திடீர் மரணமடைந்துள்ளார். கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இன்று அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

Read more

யாழ் மக்கள் வீதிக்கு வருவதை நாம் விரும்பவில்லை – இராணுவத்தளபதி!

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதியில் நடமாடுவதை தாம் விரும்பவில்லை என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான்...

Read more

இலங்கையில் இன்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 6 கடற்படை வீரர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இன்று...

Read more

கொரோனா பரிசோதனையில் தவறான அறிக்கைகள்! இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸை அடையாளம் காண்பதற்காக நோயாளிகளை பரிசோதிக்கும் PCR பரிசோதனை தொடர்பில் தவறான அறிக்கை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கானோரின் மாதிரிகளை மீண்டும் பரிசோதிக்க நேரிட்டுள்ளதாக,...

Read more

ஆப்கானிஸ்தானில் கொரோனா நிவாரணம் கோரி போராட்டம்: 6 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா நிவாரணம் கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள கோர்...

Read more
Page 4170 of 4431 1 4,169 4,170 4,171 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News