ஆப்கானிஸ்தானில் கொரோனா நிவாரணம் கோரி போராட்டம்: 6 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா நிவாரணம் கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள கோர்...

Read more

ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனை ஏற்கமாட்டேன்; சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிர்ஷ்டம்

ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது! சற்று முன்னர் வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 863ஆக அதிகரித்துள்ளது....

Read more

ஊரடங்கு நீக்கப்பட்டு வழமைக்குத் திரும்பும் இலங்கை! பொது மக்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, மீண்டும் நாடு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பொது மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது...

Read more

இன்றைய காலநிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் பல பாகங்களில் இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா,...

Read more

ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும். எனவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின்...

Read more

பறிக்கப்படுகின்றதா சுமந்திரன் பதவி? வெளியான முக்கிய செய்தி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக்கப்பேச்சாளர் எனும் பதிவியை வகித்துவரும் சுமந்திரன் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் மக்களிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கிய விடுதலைபுலிகளிற்கும் எதிராக விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு...

Read more

கொரோனா பரவல் இன்னும் முற்றுமுழுதாக நீங்கவில்லை! பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன எச்சரிக்கை

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவல் தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னும் முற்றுமுழுதாக நீங்கவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார், தொழில்களுக்கு செல்பவர்களைத்...

Read more

இலங்கையில் இவர்கள் இல்லாமல் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி… ஐக்கிய மக்கள் சக்தி….!!

சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்றி அரசாங்கம் தேர்தலை நடத்த முற்சிப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இதன்போது...

Read more

ஆயுதங்களுடன் பெண் வைத்தியர் கைது

பாணந்துரை பொலிஸ் பிரிவிற்குற்ப்பட்ட பிரதேசத்தில் வைத்தியசாலை நிலையம் என்ற பேரில் நடத்திசெல்லப்பட்ட சட்டவிரோத கருகலைப்பு மையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வலான பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கு...

Read more
Page 4171 of 4431 1 4,170 4,171 4,172 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News