உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு! வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
December 23, 2025
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவல் தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னும் முற்றுமுழுதாக நீங்கவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார், தொழில்களுக்கு செல்பவர்களைத்...
Read moreசர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்றி அரசாங்கம் தேர்தலை நடத்த முற்சிப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இதன்போது...
Read moreபாணந்துரை பொலிஸ் பிரிவிற்குற்ப்பட்ட பிரதேசத்தில் வைத்தியசாலை நிலையம் என்ற பேரில் நடத்திசெல்லப்பட்ட சட்டவிரோத கருகலைப்பு மையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வலான பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கு...
Read moreஇலங்கையில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. கொழும்பு, ஹம்பகா,...
Read moreவிடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள...
Read moreமட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை...
Read moreகொரோனா அனர்த்த காலப்பகுதியில் நாம் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை நினைவுபடுத்தி நாளை முதல் செயல்பட வேண்டும். இது கொரோனா தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு முக்கியமானதாகும் என்று சுகாதார...
Read moreயாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கும் குடும்பத்தாருக்கும்இடையே இடம்பெற்ற முதலில் மோதல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்...
Read moreகோடைக்காலத்தில் வெயிலை மட்டுமல்ல... பல உடல் ரீதியான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும். அவை என்னென்ன தெரியுமா..? அதற்கு தீர்வுகள் என்ன தெரியுமா..? வாங்க பார்க்கலாம். வியர்வை...
Read moreநுவரெலியா, டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்படி டயகம கிழக்கு தோட்டப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் மிகவும்...
Read more