தேர்தல் நடத்தும் ஆசையில் மக்களை சாகடிக்காதீர்கள்! சஜித்

இலங்கையில் கொரோனா வைரஸின் அபாய நிலைக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்காகத்தான் எதிர்வரும்...

Read more

அரசியல் அமைப்பிற்கு இணங்கவே ஜனாதிபதி செலவிடுகின்றார்: அமைச்சர் பந்துல

அரசியல் அமைப்பிற்கு இணங்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செலவிடுகின்றார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக்...

Read more

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 160 பேர் வீடுகளிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்ற 160 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த நிலையில் அவர்களது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு...

Read more

வழமைக்கு திரும்பும் இலங்கை

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் தனது தாக்கத்தை செலுத்தி வருகின்றது. தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 847 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக...

Read more

இலங்கையில் முதல் தடவையாக புத்தர் சிலைகள் எரிப்பு

ஸ்ரீலங்காவில் முதல் தடவையாக புத்தர் சிலைகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும், தெருக்கள் ஓரமாக உள்ள அரச மரத்தடிகளிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தர் சிலைகளே இவ்வாறு சேகரிக்கப்பட்டு...

Read more

ஊதியம் பெறாமல் முஸ்லிம்களுக்காக களத்தில் குதிக்கும் சட்டத்தரணி சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு எங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு, ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் முஸ்லீம்...

Read more

415 முப்படையினருக்கு கொரோனாத் தொற்று! இராணுவத் தளபதி…

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 415 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களில், 404...

Read more

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து ரவுடிகள் குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. இந்தசம்பவம் நேற்று...

Read more

மேலும் மூவருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 260 பேர் முழுயாக...

Read more

சம்மாந்துறையில் கிணற்றில் வீழ்ந்த 2 சிறுவர்கள் பலி!!

சம்மாந்துறையில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவம் சம்மாந்துறை கிழக்கு பகுதியில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆறு மற்றும் மூன்று...

Read more
Page 4174 of 4432 1 4,173 4,174 4,175 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News