மேலும் மூவருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 260 பேர் முழுயாக...

Read more

சம்மாந்துறையில் கிணற்றில் வீழ்ந்த 2 சிறுவர்கள் பலி!!

சம்மாந்துறையில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவம் சம்மாந்துறை கிழக்கு பகுதியில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆறு மற்றும் மூன்று...

Read more

பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்! வெளியான வீடியோ!

பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிந்த தாக்குதல் முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை பளைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர்...

Read more

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் வேலி பாய்ந்த பொலிசாரால் நேர்ந்த கொடுமை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கும் குடும்பத்தாருக்கும்இடையே இடம்பெற்ற முதலில் மோதல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்...

Read more

இலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றையதினம் தொடக்கம் சற்றுமுன்னர் வரை 835 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக சற்றுமுன்னர் 844...

Read more

பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சில அதிகாரிகள், பணியாளர்களை வேலைக்கு அமர்த்த பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக...

Read more

திருகோணமலையில் 8 வயது சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காட்டு யானைகளின் தொல்லையினால்...

Read more

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ் மாவட்டம் வழமைக்குத் திரும்பும்!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்டசெயலகத்தில் இன்று இடம் பெற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ்...

Read more

மீண்டும் ஒத்திவைக்கப்படும் பொதுத் தேர்தல்! மஹிந்த தேசபிரிய…..

இலங்கையின் பொதுத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்படவுள்ளதாகவும்...

Read more

வடமராட்சியில் நள்ளிரவு வீடொன்றில் புகுந்த இராணுவத்தினரை துரத்தியடித்த மக்கள்

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினரை அங்கிருந்த தமிழ் மக்கள் திட்டி விரட்டிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதன்போது...

Read more
Page 4175 of 4432 1 4,174 4,175 4,176 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News