பள்ளிவாசலுக்கு சொந்தமான இறைச்சிக்கடை பிக்குவினால் முற்றுகை! வெளியான வீடியோ!

கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை சற்றுமுன் விடுத்துள்ளது. இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 832 ஆக...

Read more

தவறான கொரோனா பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை…விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சின் செயலரிடம் கோரிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். எனும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளமை குறித்து...

Read more

கொரோனா வைரஸ்… இலங்கை மக்களிடம் ஏற்படுத்திய மாற்றம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் இங்கையில் மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். இவ்வாறு பாதிகப்பட்டவர்கள் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், வெளியில்...

Read more

திங்கள் முதல் சதொச விற்பனை நிலையங்கள் மீள திறப்பு! லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா…..

நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கும வழங்கும் வகையிலேயே...

Read more

கரு ஜயசூரிய அதிரடி !

முன்னாள் சபாநாயகரும், அரசியலமைப்புச் சபைத் தலைவருமான கரு ஜயசூரிய, வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை அரசியலமைப்புச் சபையை கூட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் உறுப்பினர்களுக்கு அழைப்பு...

Read more

முல்லைத்தீவு பெண்ணின் அபார சாதனை….!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று அது தொடர்பான...

Read more

இலங்கையில் 1 வயது குழந்தையையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்!

இலங்கையில் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்....

Read more

கொரோனாவிடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்போம்! சவேந்திர சில்வா…

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல்...

Read more

யாழில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் யாழ். கோப்பாயில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்...

Read more
Page 4177 of 4432 1 4,176 4,177 4,178 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News