உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை
December 19, 2025
தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதோடு உரிய சிகிச்சை வழங்களுக்கும் பாதிப்பாக அமையும் என சுகாதார சேவைகள்...
Read moreஇன்று வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், 10...
Read moreயாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினர் தங்க வைக்கப்படுவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வெளியாகியமையினால் அப்பகுதியில் இன்று (27.04.2020) காலை ஏராளமான இராணுவமும் பொலிஸாரும்...
Read moreகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு கொழும்பு சுகாதார அமைச்சு அவசர பணிப்புரையை...
Read moreயாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடிய மற்றும் திருட்டுப் பொருள்களை வாங்கிய எட்டுப்பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைதான சந்தேக...
Read moreகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா வைரஸை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகிறது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க. மகேசன்...
Read moreக.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளதாகவும்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா...
Read moreயாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அத்தியாவசிய சேவை என்ற பதாகையுடன் சென்ற பவுசர் மலக்கழிவுகளை கொட்டியுள்ளது. கல்லுண்டாய், கொத்துகட்டி வீதிக்கு அண்மையாக நேற்று மாலை மலக்கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த...
Read moreகொரோனா தொற்று ஏற்பட்டமை தெரிந்தும் அதனை மூடிமறைத்த நபர்களால் இன்று நாட்டில் தொற்று ஏனையவர்களுக்கு பரவுவதை தடுப்பது கடினமாகிவிட்டது என்று அரசாங்கம் தெரிவிக்கிறது. இதனை சுகாதார சேவைகள்...
Read more