உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
இலங்கையில் நபர் ஒருவரிடம் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றதா என அடையாளம் காணும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு 6000 ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. தொற்று நோயியல் ஆய்வு...
Read moreதிருகோணமலை மாவட்டத்தில் இது வரை எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென திருகோணமலை பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் அநுராத ஜயதிலக தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா...
Read moreயாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்...
Read moreகொவிட் -19 கொரோனா தொற்றுநோய் பரவல் அச்சத்தின் மத்தியில் நேபாளம் காத்மாண்டு நகரில் தங்கியிருந்த இலங்கை மாணவர்கள் 76 பேர் இன்று (24) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்....
Read moreஹட்டன் பொலிஸ் பிரிவின் டிக்கோயா தரவல எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத்திலிருந்து வலையில் சிறுத்தை சிக்கிய நிலையில், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டது....
Read moreஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகமான கடற்படையினர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, தொற்று எண்ணிக்கை எகிறியது. 7 பேர்...
Read moreபதுளை – மகியங்கனை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்....
Read moreயாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று அற்ற நிலைமை தொடர பொதுமக்களும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைக் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அத்தியவசிய சேவைகளைத் தவிர...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்...
Read more