நேபாளம் காத்மாண்டு நகரில் தங்கியிருந்த 76 மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டன!

கொவிட் -19 கொரோனா தொற்றுநோய் பரவல் அச்சத்தின் மத்தியில் நேபாளம் காத்மாண்டு நகரில் தங்கியிருந்த இலங்கை மாணவர்கள் 76 பேர் இன்று (24) நாட்டுக்கு  அழைத்து வரப்பட்டனர்....

Read more

தேயிலையில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தை!(வீடியோ)

ஹட்டன் பொலிஸ் பிரிவின் டிக்கோயா தரவல எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத்திலிருந்து வலையில் சிறுத்தை சிக்கிய நிலையில், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டது....

Read more

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 414 ஆக உயர்வு!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகமான கடற்படையினர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, தொற்று எண்ணிக்கை எகிறியது. 7 பேர்...

Read more

பதுளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

பதுளை – மகியங்கனை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்....

Read more

யாழில் மக்களிடம் விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று அற்ற நிலைமை தொடர பொதுமக்களும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடை! அமைச்சர் மஹிந்த அமரவீர….

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைக் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அத்தியவசிய சேவைகளைத் தவிர...

Read more

இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்...

Read more

அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமர் மகிந்த…..

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்தும் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். யுனெஸ்கோ அமைப்பில் செல்வாக்கு செலுத்தும் நாடுகளின் அரச...

Read more

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா….!! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

ஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...

Read more

கொரோனாவால் தத்தளிக்கும் அமெரிக்காவுக்கு போர் பயத்தை காட்டிய ஈரான்!!

ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நடந்துகொண்டால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய கப்பல்கள்...

Read more
Page 4205 of 4432 1 4,204 4,205 4,206 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News