இலங்கையில் தீவிரமடையும் கொரோனா….!! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

ஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...

Read more

கொரோனாவால் தத்தளிக்கும் அமெரிக்காவுக்கு போர் பயத்தை காட்டிய ஈரான்!!

ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நடந்துகொண்டால், வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய கப்பல்கள்...

Read more

பொலிஸாரின் சிருடையின் புகைப்படக்கருவி இணைப்பு!

இலங்கையிலுள்ள பொலிஸார், நவீன தொழில் நுட்பங்களை தமது கடமைகளின் போது பயப்படுத்த வேண்டுமென்ற நோக்கில், சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய புகைப்படக் கருவியொன்றை(கெமரா) வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. சீருடையின்...

Read more

இலங்கையில் 5 நாட்களுக்குள் 120 பேருக்கு பரவிய கொரோனா!

இலங்கையில் ஏப்ரல் 18 முதல் 23 ஆம் திகதிவரையான நாட்களுக்குள் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்திலும் ‘கொரோனா’ தொற்றால் ஒருவர்...

Read more

வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபரின் கீழ்...

Read more

நாடு பெரும் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அரசியலமைப்பு பிரச்சனையை உருவாக்க வேண்டாம்! கரு ஜெயசூரிய

முழு நாடுமே தேசிய ரீதியில் அனர்த்தம் ஒன்றினை சந்தித்துள்ள நேரத்தில் அதனை வெற்றிகொள்ள செயற்பட வேண்டும். அதனைவிடுத்து அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க வேண்டாம். அரசியல் அமைப்பு ரீதியில்...

Read more

ஜனாதிபதிக்கு உறுதுணையாக தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றதா? ரவூப் ஹக்கீம் குற்றாச்சாட்டு!

ஜூன் 2 ஆம் திகதி கண்டிப்பாக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டிய கட்டாயம் இருந்தும் குறித்த திகதிக்கு அப்பால் வேறொரு திகதியை தேர்தல் திகதியாக அறிவித்திருப்பதன் மூலமாக தேர்தல்கள்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உடலில் 4 வகையான வைரஸ்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடலில் 4 வகையான வைரஸ் தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட...

Read more

மாகாண எல்லைக்குள் உள்ள 262க்கும் அதிகமான வீதிகளுக்கு தடை… அஜித் ரோஹண தகவல்!

அத்தியாவசிய பொருட்களை வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு மாகாண எல்லைகளிளும் 262 க்கும் அதிகமான வீதி தடைகளை அமைத்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர்...

Read more

உதயனிடம் 100 கோடி இழப்பீடு கோருகிறார்…. அங்கஜன் ராமநாதன்

தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் உதயன் பத்திரிகை மீது 100 கோடி ரூபா...

Read more
Page 4206 of 4432 1 4,205 4,206 4,207 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News