இலங்கையில் மேலும் அதிகரித்த தொற்றாளர்கள்…29 சிப்பாய்களுக்கு கொரோனா… சவேந்திர சில்வா

மேல் மாகாணம் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் 29 கடற்படை சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்பு...

Read more

இலங்கையில் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா நிதியுதவி!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 56,000 கனேடிய டொலர்களை (சுமார் ரூ. 7.5 மில்லியன்) நிதியுதவி வழங்கியுள்ளது. உள்ளுர் முயற்சிகளுக்கான கனடிய நிதியுதவித் திட்டம்...

Read more

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று செத்தல் மிளகாய் விற்றவர்களிற்கு கொரொனா பரிசோதனை..!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று செத்தல் மிளகாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று (22) சுகாதார பரிசோதகர்களால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து சிறிய லொறியொன்றின் மூலம் செத்தல்...

Read more

அபாய வலயத்திலிருந்து திருட்டுத்தனமாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

கொழும்பு கொரோனா அபாய வலயத்திலிருந்து திருட்டுத்தனமாக பாரவூர்திக்குள் பதுங்கி யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த எட்டுப் பேரையும், பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை இராணுவமுகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  கொழும்பிலிருந்து...

Read more

வவுனியாவில் மயங்கி வீழ்ந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் நேற்று மாலை திடீர் என மயங்கி வீழ்ந்த நபர் ஒருவர் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த நபர்...

Read more

யாழ்ப்பாணம் சுழிபுரம் மீனவரின் வலையில் 130 கிலோ சுறா மீன்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த...

Read more

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புச்...

Read more

ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது!

ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரியை கைது செய்ய முடியாது!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட...

Read more

நாடாளுமன்றம் கூட்டப்படாது….. வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு! பந்துல குணவர்தன

நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் மாத்திரமே கூட்டுவதற்கு முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை அவர் கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். அத்துடன்...

Read more
Page 4207 of 4432 1 4,206 4,207 4,208 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News