இது தகுந்த நேரம் இல்லை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…!!

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை நாடு எதிர்த்துப் போராடிவரும் நிலையில் அரசியல் பற்றி விவாதிக்க இது சரியான தருணம் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read more

யாழ் காரைநகரில் குடும்பமே சேர்ந்து செய்த பாதக செயல்! 3பேர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகரில் மாடொன்றை திருடி இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்குரிய காணிக்குள் உள்ள குடிமனையொன்றிலேயே திருட்டு மாடு...

Read more

கொழும்பில் 1010 பேருக்கு கொரோனா வைரஸ்…? தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை!

இலங்கையில் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவாகிய கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் ஆயிரம் பேர் விரைவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள்...

Read more

கொரோனா வைரஸ் நிவாரண செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து

கொரோனா வைரஸ் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் விதமாக பல்வேறு நிவாரண செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவததாகவும் ஜனாதிபதி...

Read more

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பவுள்ள முதலாவது குழு! அமைச்சர் பிரசன்னா ரனதுங்க…..

கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் முதல் குழு இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் சிக்கியுள்ள...

Read more

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு! ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஊரடங்கு...

Read more

முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் புதைத்த சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரின் புதிய பொய்கள் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு 18 பேர் கொரோனா தொற்றுடன்...

Read more

யாழில் ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும் நீடிக்கும் அபாயம்… மக்களுக்கு சத்தியமூர்த்தி எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாராயம் கடத்தலில் சிக்கினார்.!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இரசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமாகிய சாணக்கியன் அவர்களும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...

Read more

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் இன்று 304வதாக உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மீன் வியாபாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலியந்தல சுகாதார சேவை வைத்திய அதிகாரி...

Read more
Page 4213 of 4433 1 4,212 4,213 4,214 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News