உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
December 8, 2025
பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் விரைவில் கிடைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்னும் 55 நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நாடாளுமன்றத்தை...
Read moreமுன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் கொண்டு வரப்படுகின்ற பிரேரணைகள் தோற்கடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
Read moreபலாலி சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் விடுத்த...
Read moreமட்டக்களப்பு - கறுவேப்பங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உன்னிச்சைகுளத்தில் நீராட சென்ற நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மாலை இளைஞர்களுடன் நீராட சென்றவர் ஆழமான பகுதியில்...
Read moreவவுனியா, மகாறம்பைகுளம் - புளியடி பகுதியில் கிணற்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது...
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு பொதுத்தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜாங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர...
Read moreகண்டி, உடபளாத்த பிரதேசத்துக்குட்பட்ட கம்பளை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நிலையம், எந்தவொரு பராமரிப்பின்றியும் நீண்டகாலமாக காணப்பட்டு வந்தது. குறித்த பஸ் தரிப்பிடம், எந்தவொரு பராமரிப்பும் இன்றி...
Read moreஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் முற்றாக சரிந்து போயுள்ள தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தில் இணையும் அளவுக்கு தனது தலையில் எந்த வியாதியும்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யும் முன்னர் பொலிஸார் தனக்கு தெரியப்படுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற சமய வைபவம் ஒன்றின்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
Read more