உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
இந்திய மாநிலம் கேரளாவில் பணம் தொடர்பான பிரச்சனையில் தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாள்வரை சடலத்தின் அருகே அமர்ந்து மது அருந்திய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்....
Read moreவேலூர் சிறையில், 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு வேலூர்...
Read moreஇந்தியாவில் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தாயாருடன் வசித்து வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் இஷா...
Read moreகர்ப்பிணியான தன் மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய துபாயில் பணிபுரிந்த 29 வயதான நிதின் சந்திரன் திங்கட்கிழமை துபாயில் தூக்கத்திலேயே உயிரிழந்ததையடுத்து, பிரசவத்திற்காக...
Read moreசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில்...
Read moreகொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி...
Read moreதமிழகத்தில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு சரண் அடைந்த மனைவி சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாகலூரை சேர்ந்த சேவியர் என்பவர் கொலை...
Read moreகொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 இலட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது...
Read moreயாழில் தங்கியிருந்த தமிழக வர்த்தகர் கொரோனா தொற்றுக்கு இலக்கானது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பை பேணிய 5 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புடவை...
Read moreஉலகம் எங்கும் கொரோனா பரவியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5 இடத்தில் உள்ளது. இது தொடர்பில் ககூறிய மருத்துவர் அமலோற்பவநாதன் தமிழ் நாட்டில் இன்னும் 15...
Read more