அழுகிய நிலையில் தந்தையின் சடலம்… அருகே அமர்ந்து இரண்டு நாள் மது அருந்திய மகன்!

இந்திய மாநிலம் கேரளாவில் பணம் தொடர்பான பிரச்சனையில் தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாள்வரை சடலத்தின் அருகே அமர்ந்து மது அருந்திய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்....

Read more

11 நாட்களாக தொடரும் உண்ணாவிரதத்தால் முருகனின் உடல்நிலை பாதிப்பு

வேலூர் சிறையில், 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு வேலூர்...

Read more

கணவனை விவாகரத்து செய்த நிலையில் மறுமணம் செய்ய ஆசைப்பட்ட இளம்பெண்! அவர் அறையில் தாயார் கண்ட அதிர்ச்சி காட்சி.. முக்கிய செய்தி…

இந்தியாவில் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தாயாருடன் வசித்து வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் இஷா...

Read more

வெளிநாட்டில் கணவர் இறந்த அடுத்தநாள் தாயான இளம்பெண்…

கர்ப்பிணியான தன் மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய துபாயில் பணிபுரிந்த 29 வயதான நிதின் சந்திரன் திங்கட்கிழமை துபாயில் தூக்கத்திலேயே உயிரிழந்ததையடுத்து, பிரசவத்திற்காக...

Read more

வெளியே வருகிறார் சசிகலா? வருவதால் கலகலக்கும் அதிமுக… வெளியான முக்கிய தகவல்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில்...

Read more

கொரோனாவுக்கு பலியான தமிழக அரசியல் பிரமுகர்… பிறந்த நாளில் நடந்த துயர சம்பவம்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தமிழக தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி...

Read more

இதனால் தான் கணவனை கல்லால் அடித்து கொலை செய்தேன்! பொலிசாரை தேடி வந்து சரணடைந்த மனைவி…….

தமிழகத்தில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு சரண் அடைந்த மனைவி சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாகலூரை சேர்ந்த சேவியர் என்பவர் கொலை...

Read more

விளையாட்டுத் துப்பாக்கியை காண்பித்து 79 இலட்சத்தை கொள்ளையிட்டவர் வைத்தியர் : கொழும்பில் சம்பவம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 இலட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது...

Read more

யாழில் இந்தியா புடவை வியாபாரி மூலம் கொரோனா தொற்று உறுதி: 5 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

யாழில் தங்கியிருந்த தமிழக வர்த்தகர் கொரோனா தொற்றுக்கு இலக்கானது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பை பேணிய 5 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புடவை...

Read more

கொரோனா வேகமெடுக்கும் அபாயம்!

உலகம் எங்கும் கொரோனா பரவியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5 இடத்தில் உள்ளது. இது தொடர்பில் ககூறிய மருத்துவர் அமலோற்பவநாதன் தமிழ் நாட்டில் இன்னும் 15...

Read more
Page 225 of 274 1 224 225 226 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News